Thursday, September 2, 2010

கண்ணில் கருவளையம் நீக்க

சில பெண்களுக்கு கண்களைச்சுற்றி கருவளையம் இருக்கும்.

அது அவர்களை வயதானவர்களைப் போல் காட்டும்.அந்த

கருவளையத்தை எளிதாக நீக்கிவிடலாம்.வெள்ளரி,உருளைக்கிழங்கு

இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு

துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அரைத்த

கலவையை அதன் மேல் வைத்துப் படுத்துத்தூங்க வேண்டும்.

இவ்வாறு 5 நாட்கள் செய்தால் போதும்.கருவளையம் இருந்த இடம்

தெரியாமல் போய்விடும்.

No comments:

Post a Comment