Monday, August 30, 2010

உன்னால் இங்கு

வாடிய மலர்

கவிதை


மவுன உதடுகள்

நீ இழப்பைக்கண்டு அழுகிறாய்

தொலைந்த நேரங்கள்

உறவொன்று வரும் போது

ரசித்த அழகிய கண்கள்:

கூட்டை விட்டு போகும்

வண்ண மலர்கள்

வாழ்க்கை கோலம்

எனது ஒரே குறிக்கோள்

இஞ்சிமறப்ப போல காதல்

Sunday, August 29, 2010

உன்னால் இங்கு

கூட்டைவிட்டு

தென்றல் வந்து தாலாட்டுது

தவறு

பிரிவு

திருட்டுப் போன பொருள்

விண்கல் பொழிவு

விண்கற்களும்,நட்சத்திரங்களும் ஒன்று என நாம் நம்பிக் கொண்டு

இருக்கிறோம். ஆனால் உன்மையில் இரண்டும் வெவ்வேறானவை

“காமெட்” எனப்படும் வால் நட்சத்திரங்களில் இருந்து கீழே விழும்

விண்வெளிக்குப்பைகள் தான் விண்கற்கள் எனப்படுகின்றன. பூமியின்

வளிமண்டலத்துக்குள் இவை விழும்போது,  வேகத்திலும், உராய்விலும்

உதிர்ந்து,பூமிக்கு வரும் போது ஒன்றுமே இல்லாமல் போகும். எனவே

இவை தலையில் விழுந்து விடுமோ என்று பயப்படத் தேவை இல்லை.

சிந்தனைகள்

1.இறைவனின் கருணை இல்லாமல், எவராலும் பெரிய மனிதராக

முடியாது.


2.எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு ஆண்டவன்

இருக்கிறார்


3.நண்பனை விட எதிரியை மன்னிப்பதே சுலபம்.

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

1.முழுவதும் ஏ.சி வசதி செய்யப்பட்ட இந்தியாவின் முதல் ரெயில்

”ராஜஸ்தானி” எக்ஸ்பிரஸ்


2.மகாத்மா காந்திக்கு அதிக அளவில் அஞ்சல் தலை வெளியிட்ட நாடு

“மொரீஸீயஸ்”


3.எல்லா யானைகளுமே கிட்டப்பார்வை உடையவை. தொலைதூரத்தில்

இருக்கும் எதுவுமே அதன் கண்களுக்கு தெரியாது.

நல்வழி நாடுவீர் பாடல்

ஒழுங்கு முறை விதிகளெள்ளாம் தெரிஞ்சுக்க வேணும் தம்பி


ஒன்று பட்டு வாழ நீயும் கத்துக்கணும் தம்பி


வரிசைமுறை பண்புகளை தெரிந்துகொண்டாலே தம்பி


வம்புவழக்கு இல்லாமல் வாழ்க்கை இனித்திடும் தம்பி


பெற்றோர்க்கு எந்நாளும் உதவிட வேண்டும் தம்பி


பெரியோரை மதித்திடவே பழகிட வேண்டும் தம்பி


பொது இடங்களில் போகும்போது அமைதிக்காக்கணும் தம்பி


பெரியோர்களால் போற்றிடவே வாழ்ந்திட வேண்டும் தம்பி.

Saturday, August 28, 2010

திரும்பும் திசை

என் இதயத்தில் நீ வரைந்த ஓவியம்

என் கண்கள் உனக்காக

என் கண்களுக்கு உன்னை விட அழகானது என்ன

நான் உன்னை சுமக்கும் கல்லறை

ஆயிரம் முறை பேசினோம்

காதல் உள்ளங்கள்

விலை மதிப்பு

வசந்த காலம்

இது நீ இருக்கும் நெஞ்சம்

வரண்ட பூமி

விலகிச்செல்லாதே

விழிகள்

வாழ்க்கை

நம்மை யாரல்ம் பிரிக்கமுடியாது

நீ உதறிவிட்டு சென்ற என் காதல்

பயணம்

வானவில் இல்லை காதல்

காதல் உள்ளங்கள்

வசந்தம்

சிக்கு புக்கு படத்தின் சில காட்சிகள்

எந்திரன் படத்தின் சிலகாட்சிகள்

Friday, August 27, 2010

என் நாட்டில் நிலா

என் நாட்டில் மட்டும் மூன்று நிலாக்கள்


ஒன்று வானில்

இரண்டு உன் கண்களில்

என்றும் நினைவில் இருக்கும்

ஆடிய காலும்


பாடிய வாயும்

சும்மா இருக்காது என்று சொல்வார்கள்

அதே போல்

காதலித்த இதயமும்

சும்மா இருக்காது

என்றும் அழுதுகொண்டே இருக்கும்

எங்கோ ஏமாற்றிசென்ற காதலியை நினைத்து

சிறை

என்னை உன் இதயச்சிறையில் அடைத்து வை என்றேன்

ஆனால் நீயோ...

ஈவ் டீசிங் என்ற பெயரில்

மத்திய சிறையில் அடைத்துவிட்டாய்

comingsoon movies