Friday, August 20, 2010

உணவில் கடைபிடிக்கவேண்டியவை

1.உஷ்ண தேகத்தை உடையவர்கள் மோர், இளநீர் குடிக்கவேண்டும்.

2.உருளைக்கிழங்கு போன்ற வாயு சம்பந்தப்பட்ட காய்கறிகளை

   சாப்பிடக் கூடாது.

3.உப்பு,பூண்டு,வெங்காயம் போன்றவை அளவோடு சாப்பிடவேண்டும்.

4.காரம் கோபத்தை அதிகரிக்கக்கூடிய உணவு,அதனால் உணவில் அதிகம்

   சேர்க்கக்கூடாது.

5.வாரத்தில் ஒரு நாள் விரதம் இருப்பது உடலுக்கு நல்லது.

No comments:

Post a Comment