Monday, August 23, 2010

கோடியில் ஒரு வாய்ப்பு கிடைத்த நடிகை

பையா படத்தில் தான் நடிகை நயந்தாராவுக்கு ஒரு கோடிரூபாய்

சம்பளம் கொடுக்க முன் வந்தார் லிங்குசாமி.ஆனால் படத்தயாரிப்பு

தாமதமானதால் சம்பளத்தை குறைக்கும் படி அவர் நயந்தாராவை

கேட்டுக்கொள்ள, அவரோ பேசியதை பேசியபடி தந்தாக வேண்டும் என்று

முடிவாக கூறி விட, அந்த இடத்தில் தமன்னா வந்தார். நடித்தார்.

படமும் வெற்றி பெற்றது. இதனால் அப்செட்டான நயன் தன் சம்பளத்தை

அதிரடியாக குறத்துக் கொண்டுள்ளார். நடிக்க கேட்டுவருபவர் எண்ணிக்கை

குறைந்து விடவே, மற்ற மொழிகளில் நடிக்கும் வாய்ப்பைத் தேடிக்

கொண்டிருக்கிறார் நயன்.

No comments:

Post a Comment