Saturday, August 21, 2010

நிறைவேறாத ஆசை ஏது?

நம்முடைய கோபம் பிறரை விட நம்மையே அதிகமாக தாக்குகிறது.

கோபத்தால் தேகம்,மனம் இரண்டுமே பெரிதும் பாதிக்கப்படுகிறது.

நிறைவேறாத ஆசையின் மறு உருவம் தான் கோபம்.அது செய்யும்

தீமை காமத்தால் விளையும் தீமையை விடப் பெரியது.

No comments:

Post a Comment