Saturday, August 21, 2010

புது கவிதை

உனக்கு பித்தவைகள் அனைத்தும் எனக்கு தெரியும்

என்னை உனக்கு பிடிக்குமா என்பதைத் தவிர


ஒவ்வொரு நாளும் உன் விரல் படாத ஏக்கத்தில் வாடுகின்றன

தோட்டத்து ரோஜாக்கள்! இன்றாவது உன் விரல்களில் கிள்ளி

கூந்தலில் அள்ளி சூட்டிக்கொள்வாய் என்ற ஏக்கத்தில்

No comments:

Post a Comment