Sunday, August 22, 2010

காதல்கவிதை

1.உலகில் உல்ல அனைத்துக் கவிதைகளையும் படித்ததாக ஞாபகம்,

உன் பேரை வாசித்தபோது.

2.மரம் வாடினால் தண்ணிர் விடுவேன். இதயம் வாடினால் கண்ணீர்

விடுவேன். நீ வாடினால் என் உயிரையும் விடுவேன்.

3.ஒரு பொண்ணு அழகாய் இருப்பதால் அவளை நீ நேசிக்கவில்லை

நீ நேசிப்பதால் தான் அவள் அழகாய் இருக்கிறாள்.

No comments:

Post a Comment