Sunday, August 22, 2010

நட்பைப் பற்றிய கவிதை

1.வெகும் தூரம் சென்றாலும் விண்மீன் மறைவதில்லை.விழி மூடி

நின்றாலும் உன் நினைவுகள் பிரிவதில்லை.

2.”கண் இமைகும் நேரத்தில் சேர்வது நட்பல்ல.”

“கண் இமை மூடும் வரை சேர்திருப்பது தான் நட்பு”.

3.நட்பு என்பது கண்களை விட்டு பிரிந்து செல்லும் கண்ணீர் துளிகல்

அல்ல. அது கண்கலோடு இருக்கும் கருவிழிகள்.

4.உறவென்று சொல்லிக்க யாரும் இல்லாவிட்டாலும்,  “உயிர்” சொல்லிக்

கொள்ள உன் நட்பு இருந்தால் போதும்

5.

1 comment: