சிரிப்பு மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. காயங்களால் ஏற்படும்
வேதனையை குறைப்பது, பல்வேறு காரணங்களால் ஏற்படும் வலியை
குறைப்பதிலும் சிரிபு துணை புரிகிறது. நரம்புகளின் தகவல் கடத்தும்
திறனையும் சிரிப்பு தூண்டுகிறது. குறிப்பாக தூக்கம் மற்றும் நினைவுத்
திறனைத் தூண்டுவதில் பங்கு வகிக்கிறது.
No comments:
Post a Comment