Friday, August 27, 2010

என்றும் நினைவில் இருக்கும்

ஆடிய காலும்


பாடிய வாயும்

சும்மா இருக்காது என்று சொல்வார்கள்

அதே போல்

காதலித்த இதயமும்

சும்மா இருக்காது

என்றும் அழுதுகொண்டே இருக்கும்

எங்கோ ஏமாற்றிசென்ற காதலியை நினைத்து

No comments:

Post a Comment