Thursday, September 2, 2010

தமிழகத்தில் ஒரு அயோத்திபட்டணம்

சேலத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊரின்

பெயர் அயோத்திப்பட்டணம். ஸ்ரீராமர் அவதரித்த அயோத்தியில் அவருக்கு

கோவில் இருப்பதுபோல் இங்கும் அவர்க்கு ஒரு கோவில் உள்ளது.

இலங்கையில் ராவணனைக் கொன்று சீதையை மீட்டுத் திரும்பும்

வழியிலிந்த ஊருக்கு ஸ்ரீராமர் வந்ததாக கூருகிறார்கள்.அதனாலேயே

இந்த ஊருக்கு “அயோத்திப்பட்டணம்” என்ற பெயர் ஏற்பட்டதாம்.

No comments:

Post a Comment