Thursday, September 2, 2010

நாட்டுக்கு தேவையானவர்கள்

தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும்,

தங்களுடைய உயிரை தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒருசில

இளைஞர்களே நமக்கு முதலில் தேவை. அவர்களுடைய வாழ்க்கையை

நாம் நல்ல முறையிலே உருவாக்க வேண்டும்.அதன் பிரகு தான் உன்மை

யான முன்னேற்றத்தை எதிர் பார்க்கலாம்.

No comments:

Post a Comment