Thursday, September 9, 2010

தியானம் சுலபம்தான்

தியானம் செய்யும் போது திடமான தீர்மானமே தேவைப்படுகிறது.


மூக்கு நுனியிலோ, புருவ மத்தியிலோ எங்கு கவனம் செலுத்தினாலும்


சரி; அதி ஒன்றும் வேறுபாடு இல்லை. மந்திரத்தின் மூலத்தை கவனிப்பதே


முக்கியம். அதில் கவனம் இருக்கட்டும். மேலும் விட முயற்சி தேவை.


தியானம் என்பது செய்யச் செய்ய எளிமையாகும். இறுதியில் அதுவே


சுபாவமாகிவிடும்.



                                                                                                                          ரமணர்

No comments:

Post a Comment