Friday, September 10, 2010

கன்னி நாடு

மதுரையில் அன்றும் ,இன்றும் என்றும் ஆட்சி புரியும் மீனாட்சி அம்மன்,


பாண்டிய மன்னன் மலையத்துவஜ பாண்டியன் - காஞ்சனமாலை


தம்பதியருக்கு மகளாக தோன்றியவள்.  அவள்,பாண்டிய நாட்டின் அரசியாக


முடிசூட்டப்பட்ட பிறகு நீதி தவறாமல் ஆட்சி செய்தாள். ஒரு கன்னிப்பெண்


நாட்டை ஆட்சி செய்ததால், பாண்டியநாடு  “கன்னிநாடு” என்றும்


அழைக்கப்பட்டது.

No comments:

Post a Comment