அகந்தை இருந்தால் உன்கல் மனம் அலைபாயும்,அமைதி இழக்கும்.
உங்களது உண்மையான இயல்பை உணர்ந்து கொள்ளும் வரை நான்
என்ற மயக்கம் இருக்கும்.உங்கள் வெற்றி தோற்றம் எப்படி
வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.ஆனால் உள்ளம் மட்டும்
தூய்மையாக இருக்கட்டும்.
No comments:
Post a Comment