Wednesday, September 1, 2010

சிறைச்சாலை கோவில்

மதுராவில் தேவகி-வசு தேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தவர்

கிருஷ்ணர்.அவர் பிறந்த இடம் ஒரு சிறைச்சாலை.தற்போது அந்த

இடத்திற்கு மேல் “கத்ர கேஷப் தேவ்” என்ற கிருஷ்ணர் கோவில்

எழுப்பப்பட்டுள்ளது.மதுராவில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் பயணித்தால்

யசோதையால் கண்ணன் வளர்க்கப்பட்ட கோகுலத்தை சென்றடையலாம்.

இப்படி மதுராவில் பிறந்து, கோகுலத்தில் வளர்த கண்ணன், கம்சனைக்

கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.

No comments:

Post a Comment