ஒரே செடியில் தானே பிறந்தோம்
இருபினும் நீன் மட்டும் மலராகவும்
நான் ஏன் முள்ளகவும் பிறக்க வேண்டும்
இது யாரின் செயல்
உன்மேல் உள்ள பனித்துளியை அனைவரும்
ரசிப்பர் ஆனால் யாருக்கும் தெரியவில்லை
அது என் கண்ணீர் துளி என்று
( இதில் மலர் என்பது என் அவள் முள்ளாக இருப்பது நான்)
No comments:
Post a Comment