Wednesday, November 3, 2010

அன்று ரசித்தேன் இன்று சிரித்தேன்

அன்று ரசித்தேன் இன்று சிரித்தேன்

நீ முகத்தில்
வந்து விழும் முடிகளை
ஒதுக்கிவிடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு பார்க்கவந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்
ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்த்தும்
சிலையாக நின்றுவிடுகிறேன்
அன்று ரசித்தேன் இன்று சிரித்தேன்
கரணம் அன்று முடி இன்று நான்....................

No comments:

Post a Comment