Wednesday, November 3, 2010

கண்ணீர் விடும் என் இதயம்

கண்ணீர் விடும் என் இதயம்

நான் காதல்
கொண்டபோது
வேப்பஞ் சாறும்
இனித்தது
காதலி காதலை
கொன்ற கணத்தில்
தேனும் கசந்தது

உனக்காக நான்
துடிக்கிறேன்
ஆனால் நீயோ
என்னைத் தவிர
யார் யாரையோ
நினைக்கிறாய்..
இப்படிக்கு,
கண்ணீர் விடும் என் இதயம்

No comments:

Post a Comment