Wednesday, November 3, 2010

காதலை சொன்ன பின்பு வந்த தவிப்பு

காதலை சொன்ன பின்பு வந்த தவிப்பு

* னக்கு

தெரியாமலேயே...

போவதில்

என்ன பயன்

உன்னை உருக உருக

காதலித்து...

* உன்னை காதலிக்க

நினைத்த போதே...

என் மிதமிஞ்சிய ஆசைகளை

பூட்டி வைத்து விட்டேன்

ஏனென்றால்

என்னை இழக்க

என் வீட்டார் தயாரில்லை

* நீ தலை குனிந்து

போகும் போதெல்லாம்

என்னை பார்த்து

நமட்டுச் சிரிப்பு

சிரிக்கிறது

உன் தலையில் இருக்கும்

பூ...

* சொல்லாமல் இருந்திருக்கலாம்

சொன்னதால்

வேண்டாம் என்று

சொல்லி விட்டாய்.. 

No comments:

Post a Comment