காதலை சொன்ன பின்பு வந்த தவிப்பு
* உனக்கு
தெரியாமலேயே...
போவதில்
என்ன பயன்
உன்னை உருக உருக
காதலித்து...
* உன்னை காதலிக்க
நினைத்த போதே...
என் மிதமிஞ்சிய ஆசைகளை
பூட்டி வைத்து விட்டேன்
ஏனென்றால்
என்னை இழக்க
என் வீட்டார் தயாரில்லை
* நீ தலை குனிந்து
போகும் போதெல்லாம்
என்னை பார்த்து
நமட்டுச் சிரிப்பு
சிரிக்கிறது
உன் தலையில் இருக்கும்
பூ...
* சொல்லாமல் இருந்திருக்கலாம்
சொன்னதால்
வேண்டாம் என்று
சொல்லி விட்டாய்..
தெரியாமலேயே...
போவதில்
என்ன பயன்
உன்னை உருக உருக
காதலித்து...
* உன்னை காதலிக்க
நினைத்த போதே...
என் மிதமிஞ்சிய ஆசைகளை
பூட்டி வைத்து விட்டேன்
ஏனென்றால்
என்னை இழக்க
என் வீட்டார் தயாரில்லை
* நீ தலை குனிந்து
போகும் போதெல்லாம்
என்னை பார்த்து
நமட்டுச் சிரிப்பு
சிரிக்கிறது
உன் தலையில் இருக்கும்
பூ...
* சொல்லாமல் இருந்திருக்கலாம்
சொன்னதால்
வேண்டாம் என்று
சொல்லி விட்டாய்..
No comments:
Post a Comment