Wednesday, November 3, 2010

கல்லறையில் காதல்

கல்லறையில் காதல்

காதல் செய்தபோது மலர் கொடுத்தேன்

அந்த அழகிய மலருக்கு

ஏற்க்க மறுத்தால் பாவம்

கடைசியில் என்னை தேடி வந்தால்


கையில் மலரோடும் கண்ணில் கண்ணீரோடும்

என்னால் மலரையும் வாங்க இயல வில்லை

அவள் கண்ணீரையும் துடைக்க இயலவில்லை

காரணம் கல்லறையில் நான் அவள் நினைவுகளோடு மட்டும்...........

No comments:

Post a Comment