Wednesday, November 3, 2010

காதல் கவிதை மாதிரி: பிரிவின் வலி

காதல் கவிதை மாதிரி: பிரிவின் வலி

உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு
நொடியும் வலிக்குதடி- அந்த 
நேரமும் உன் நினைவுகள் மட்டும் தோன்றுவதால்
உன்னை மறந்துவிட்டேன் என்று நெருங்கிய
நண்பர்களிடமும் பொய் சொல்லிவிட்டு மனதில்
உன்னை மட்டுமே நினைக்கும் வலியை
உணர்த்த தமிழில் வார்த்தையே இல்லை

No comments:

Post a Comment