பிரிவின் வலியை உணர்த்தும் காதல் கவிதை
காதல் மிகவும் இனிமையானது என உணர்ந்தேன்
அவள் மேல் நான் காதல் கொண்ட போது
காதல் மிகவும் கொடியது என அறிந்தேன்
அவள் என் காதலை கொன்ற போது
கடவுள் என்னிடம் ஏதேனும் வரம் கேட்டால்
அவரிடம் நான் கேட்கும் வரம் ஒன்று மட்டுமே
அது அவள் நானாகவும் நான் அவளாகவும்
பிறக்க வேண்டும் அப்பொழுது தான் அவளுக்கு
காதலின் வேதனையும் பிரிவின் சோதனையும் புரியும்
அவள் மேல் நான் காதல் கொண்ட போது
காதல் மிகவும் கொடியது என அறிந்தேன்
அவள் என் காதலை கொன்ற போது
கடவுள் என்னிடம் ஏதேனும் வரம் கேட்டால்
அவரிடம் நான் கேட்கும் வரம் ஒன்று மட்டுமே
அது அவள் நானாகவும் நான் அவளாகவும்
பிறக்க வேண்டும் அப்பொழுது தான் அவளுக்கு
காதலின் வேதனையும் பிரிவின் சோதனையும் புரியும்
No comments:
Post a Comment