Wednesday, November 3, 2010

பிரிவின் வலியை உணர்த்தும் காதல் கவிதை


பிரிவின் வலியை உணர்த்தும் காதல் கவிதை

காதல் மிகவும் இனிமையானது என உணர்ந்தேன்

அவள் மேல் நான் காதல் கொண்ட போது

காதல் மிகவும் கொடியது என அறிந்தேன்

அவள் என் காதலை கொன்ற போது


கடவுள் என்னிடம் ஏதேனும் வரம் கேட்டால்

அவரிடம் நான் கேட்கும் வரம் ஒன்று மட்டுமே

அது அவள் நானாகவும் நான் அவளாகவும்

பிறக்க வேண்டும் அப்பொழுது தான் அவளுக்கு

காதலின் வேதனையும் பிரிவின் சோதனையும் புரியும்

No comments:

Post a Comment